![...](https://api.writco.in/assets/images/category/big/lifestyle.webp)
3 views
வாழ்க்கை
விழியும் மொழியும் இனைய.,
சிரிப்பால் ஒரு விடம் பறவுமோ..
காற்றும் ஒரு கதை கூற
பார்வையில் ஒரு பக்கம் காண
மறுப்பக்கம் மறைந்ததேனோ !
வார்த்தைகள் எல்லாம் மாயமாகும்
வலியெல்லாம் கானல் நீர் தோன்றும்.
இயற்கையும் மனமும் இணைய
விழுந்த இலைகள் உரமாக மாற
மரமாய் நான் மாறிநிற்பேனோ நான்...
© shyam1093#
சிரிப்பால் ஒரு விடம் பறவுமோ..
காற்றும் ஒரு கதை கூற
பார்வையில் ஒரு பக்கம் காண
மறுப்பக்கம் மறைந்ததேனோ !
வார்த்தைகள் எல்லாம் மாயமாகும்
வலியெல்லாம் கானல் நீர் தோன்றும்.
இயற்கையும் மனமும் இணைய
விழுந்த இலைகள் உரமாக மாற
மரமாய் நான் மாறிநிற்பேனோ நான்...
© shyam1093#
Related Stories
0 Likes
0
Comments
0 Likes
0
Comments