எழுதியவனுக்கு எல்லாமே அழகு
உலர்ந்த இலை அழகு
உயிர் சுமக்கும் உதரம் அழகு
கரு விழியில் கண்ணீர் அழகு
கார்கால நிலவும் அழகு
கானல் போல சோகம் அழகு
காலத்தின் கடிகாரம் கனவால் அழகு
பாவையின் நெற்றி முத்தம் அழகு
படிக்காத வரிகளும் அழகாக தெரிகின்றன
எழுதியவனுக்கு எல்லாமே அழகு தான்
அவன் எழுதாத வரை கற்பனை
எழுதியபின் அதுவே காலத்தின் கலை
© kamal
உயிர் சுமக்கும் உதரம் அழகு
கரு விழியில் கண்ணீர் அழகு
கார்கால நிலவும் அழகு
கானல் போல சோகம் அழகு
காலத்தின் கடிகாரம் கனவால் அழகு
பாவையின் நெற்றி முத்தம் அழகு
படிக்காத வரிகளும் அழகாக தெரிகின்றன
எழுதியவனுக்கு எல்லாமே அழகு தான்
அவன் எழுதாத வரை கற்பனை
எழுதியபின் அதுவே காலத்தின் கலை
© kamal
Related Stories