...

5 views

வெறுப்போருக்கு
உடையும் மனங்களுக்குப் பின்னால்
சில உண்மைப் பேச்சுக்களும்
பல பொய்மைப் பூச்சுகளும் தான் உள்ளன...
ஏசுவோர் ஏசட்டும்
பேசுவோர் பேசட்டும்
அவர்கள்
எய்த சொற்கத்தியின் வலியை
என் சொற்கள் கொண்டே ஆற்றுவிப்பேன் ...
காயங்கள் மறையும் வேளையில் வடுக்களுடன்
என் வார்த்தைகளைத் தோற்றுவிப்பேன்...
© pridha sigu ❤️