என்னவன்
என்னவன்
எங்கிருந்த போதும்
என்னுள் இருக்கின்றான்....
எழுச்சி தருகின்றான்......
மனக்கவலை வரும் போது....
மனத்தெம்பு தருகின்றான்....
சோர்வு வரும் போது....
சுறுசுறுப்பு தருகின்றான்....
துன்பம் வரும் போதோ.....
இன்பம் தருகின்றான்...
தடுக்கி விழும் போதோ....
திரும்பி எழ வைக்கிறான்....
என்னுள் கலந்தவன்.....
என்னை இயக்கும்
எண்ணவன்........
மகாசுந்தர்
எங்கிருந்த போதும்
என்னுள் இருக்கின்றான்....
எழுச்சி தருகின்றான்......
மனக்கவலை வரும் போது....
மனத்தெம்பு தருகின்றான்....
சோர்வு வரும் போது....
சுறுசுறுப்பு தருகின்றான்....
துன்பம் வரும் போதோ.....
இன்பம் தருகின்றான்...
தடுக்கி விழும் போதோ....
திரும்பி எழ வைக்கிறான்....
என்னுள் கலந்தவன்.....
என்னை இயக்கும்
எண்ணவன்........
மகாசுந்தர்