...

13 views

❤️ கோதையின் பார்வையில் கோ மகனின் வருகை !
❤️ கோதையின் பார்வையில் கோமகனின் வருகை !

சித்திரை வெயிலில் பத்தரைப் பார்க்கும் விழிகளுக்கு தெரியாது
உன் வருகை கார்காலம் என்று

தெரு முனை சிலையின் வலுவை கடன் வாங்கி நிற்கும் என் கால்களுக்கு தெரியாது உன் வருகை வெயில்காலம் என்று

உறைபனி காற்றின் சுவாசத்தை உட்க்கொள்ளும் இதயத்திற்கு தெரியாது உன் வருகை இளவெனில் என்று

அனல் புயல் வெயிலில் கருகி காயம் என் மேனிக்கு தெரியாது உன் வருகை
பணிக்காலம் என்று

பொய்யற்ற மெய்க்கு மெய்யெனும் பொய் பூசிய கடிதங்கள் அளித்தது போதும் அரக்கனே

உன் நினைவில் மலரும் வசந்த காலத்தை வாடைக்காலமாய் மாற்றிடாதே

இனி உன் நினைவில் கழியும் நாட்க்கள் என் உயிரை தழுவட்டும்
உன் வருகை விரைவில் அமைய !

- sanjay ( iy thamizhanda )

YouTube - Iy Thamizhanda