...

5 views

மழலை
துயிலிழைக்கும் மழலை!

தாயின் அருகாமையில் தளராத நித்திரை!
வலியை தாங்கிய விழியில் இன்முகத்துடன்!
ஒரு நீளப்புன்னகை வந்தமருதே இதழில்!
தாகத்தையும் இவளின் வேதனையும்
போக்குதே!

கைகள் கரண்டியினுள் விலங்காக சென்றாலும்
தன்மானமும் இவளின் மனதையும்
விலகாது!
எந்நாளும் ஜீவனின் விடிவு இவளிடம்
முளைத்து நாளைய எதிர்காலம் இவளின்
தேளின் மேல் உறக்க நிலையில்!

ஸ்டெல்லாமேரி எம் ஜே
புதுவை