...

9 views

மௌனன்
என்
விழியில் ஆயிரம்
ரணங்கள் பூத்திருந்தாலும்
சிவந்ததில்லை

உதடுகள்
சிரிக்க தவறியதில்லை

வார்த்தைகள்
நிதானம் இழக்கவில்லை

உடல் வலியின்
அழுகுரல் மனதுக்குள்
மௌனமாய்

கரைந்த நிழலில்
உருகும் கனவுகள் கானலாய் தொலைகிறேன் எழுத்தெனும் செயற்கை இழையில்...

© மௌனன்