6 views
நவராத்திரி
நவராத்திரி
முதல் மூன்று நாள்
துர்க்கையாக வருகிறாள்
இரண்டாம் மூன்று நாள்
மகாலட்சுமியாக வருகிறாள்
கடைசி மூன்று நாள்
கல்விக்கரசி
சரஸ்வதி தேவியாக வருகிறாள்
ஒன்பது இரவுகள்
பிரபஞ்ச சக்தியின் பிரகாசம்
உயிரினங்கள் வாழ்வதற்கு
அவளே தாய்
எனக்கு அவளே தாய்
அன்னையே வா
நவசக்தி தேவியே வா
மானுடம் நலமோடு வாழ
அருள் புரிவாய் அம்மா...!!
ந க துறைவன்.
முதல் மூன்று நாள்
துர்க்கையாக வருகிறாள்
இரண்டாம் மூன்று நாள்
மகாலட்சுமியாக வருகிறாள்
கடைசி மூன்று நாள்
கல்விக்கரசி
சரஸ்வதி தேவியாக வருகிறாள்
ஒன்பது இரவுகள்
பிரபஞ்ச சக்தியின் பிரகாசம்
உயிரினங்கள் வாழ்வதற்கு
அவளே தாய்
எனக்கு அவளே தாய்
அன்னையே வா
நவசக்தி தேவியே வா
மானுடம் நலமோடு வாழ
அருள் புரிவாய் அம்மா...!!
ந க துறைவன்.
Related Stories
6 Likes
0
Comments
6 Likes
0
Comments