என் போல் நீயும்..
என்னை சார்ந்த சரீரம் எனதல்ல..
என்னை சாராத ஆன்மா எனதே..
சரீர இச்சைகள் பாவத்தின் சேகரிப்பு
ஆன்மாவின் இச்சைகள் புண்ணியத்தின் விதைகள்
குருதிவழி இணைந்து பாயும்
அன்றாட எண்ணங்களில் கலந்தோடும்...
என்னை சாராத ஆன்மா எனதே..
சரீர இச்சைகள் பாவத்தின் சேகரிப்பு
ஆன்மாவின் இச்சைகள் புண்ணியத்தின் விதைகள்
குருதிவழி இணைந்து பாயும்
அன்றாட எண்ணங்களில் கலந்தோடும்...