நான் பேசுறேன்,ஏன் பேசுறேன்
கருத்து சொல்ல வந்தேன் கருணை இல்லாத நான்
நல்லவன் போல் திரிந்தேன் கெட்டவன் ஆலோசனை கேட்டு
கேட்டதை தந்தேன் யார் பேச்சையும் கேளாமல்
தீண்டி பார்த்தால் சுடுவேன்...
நல்லவன் போல் திரிந்தேன் கெட்டவன் ஆலோசனை கேட்டு
கேட்டதை தந்தேன் யார் பேச்சையும் கேளாமல்
தீண்டி பார்த்தால் சுடுவேன்...