...

8 views

உன்னாலே!
எத்துனை அழகாய் நீ சிரித்தாய்
நடந்த பொழுதெல்லாம் என் கரம் கோர்த்தாய்
கரம் கொண்டதர்க்கு அறம் சேர்த்தாய்
மண் போன்றவனை உரம் செய்தாய்
ஊர் போற்ற தவம் இருந்தாய்
ஒர் நாள் பார் போற்ற என் முன் இருப்பாய்