உன்னாலே!
எத்துனை அழகாய் நீ சிரித்தாய்
நடந்த பொழுதெல்லாம் என் கரம் கோர்த்தாய்
கரம் கொண்டதர்க்கு அறம் சேர்த்தாய்
மண் போன்றவனை உரம் செய்தாய்
ஊர் போற்ற தவம் இருந்தாய்
ஒர் நாள் பார் போற்ற என் முன் இருப்பாய்
நடந்த பொழுதெல்லாம் என் கரம் கோர்த்தாய்
கரம் கொண்டதர்க்கு அறம் சேர்த்தாய்
மண் போன்றவனை உரம் செய்தாய்
ஊர் போற்ற தவம் இருந்தாய்
ஒர் நாள் பார் போற்ற என் முன் இருப்பாய்