...

3 views

நினைவுகள்
நடமாடும் மனிதர்கள்
அழும் குழந்தை
தவழும் தென்றல்
பூக்கும் பூக்கள்
கூவும் குயில்
புலரும் நண்பகல்
இருளும் இரவு
மிளிரும் நிலவு என
என் ஜன்னலுக்கு வெளியே
இயல்பாய் தான்
இருக்கின்றன…
ஏனோ, நான் மட்டும்
இயலாமையில் இருள்கிறேன்.!!