...

5 views

எதில் நீ எனக்கென்று?

தண்ணீரில்
கரையத்
தாமரையும்
நனைய
வெந்நீரில்
உறையும்
பெண்
திரையோ!

காற்றில்
கலந்த கனலும்
ஊற்றில்
பிறந்த குளிரும்
போற்றி
புகழும் அழகில்
நாட்டில்
பிறந்த மகளோ!

அண்ணாந்து
பார்க்கும் ஆகாயம்
பெண்ணாக
வந்ததும் மாயம்,

நான் பார்த்த
பெண்ணே
நகலெடுக்கும்
நாணம்
நதி வளைவு
பானம்
நாலுவி விட்டேன்
நானும்…

பதிலெடுக்க
பார்த்தேன்
எதில் நீ
எனக்கென்று?
மதில்மேல்
பூனைபோல்
மனதிலிருந்து
மறைகிறாய்…


#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾