...

11 views

அச்சம்
உன்னை நினைத்து ஆயிரம் முறை சிரிக்கும் அதரங்கள்...
உன்னை நேரில் கண்டால் மாத்திரம் அதிருகின்றன ...
என் நெஞ்சில் இருக்கும் கெஞ்சலை அஞ்சல் அனுப்ப இதழ்கள் எதற்கு ?
கண்கள் போதாதா?
ஒரு கண்ஜாடை செய்
உன் காலடிக்கிடக்க ...

© pridha sigu ❤️