...

10 views

மன வலிமை
பலத்த மழை பொழியும் போதும்,
சில மரங்கள் கீழே விழுவதில்லை.
பலத்த காற்று வீசும் போதும்,
மரத்தின் சில இலைகள் விழுவதில்லை.
முடியாமல் நீளும் நெடிய பாதையில்
இடையூறுகள் பல நமக்கு காத்திருக்களாம்.
மரத்தைப் போல் இலையைப் போல்
எதிர் கொள்வோம்,துவண்டு போகாமல்.