...

4 views

பசுமை நிறைந்த காலம்..
துள்ளிக்குதித்து ஓடிய காலமது
துவளாத மனம் கொண்ட நாளுமது


இரட்டை சடை பின்னளுடன்
இருவிழி சுடர் ஒளியாய்...
இருந்திட்ட காலமது....


பட்டாடை பாவடை தாவணியில்
பரவசமூட்டும் பார்க்கும் கண்களுக்கு ம்...


இனி நினைத்தாலும் திரும்பிடாத
நில்லாத பருவமது...


ஆடிப்பாடி ஆட்டுக்குட்டி போலாவது
பிறந்திருக்கலாம் ...


கவலைகள் இன்றி கழித்திடவே
நாளுமதை ...

✍️
piyu

© All Rights Reserved