![...](https://api.writco.in/assets/images/post/user/poem/1048220215074037541.webp)
7 views
விழியோரம்....
உன் கண்கள் என்னை
கண்டும் காணாமல்
போனாலும்,
உன் கருத்து
என்னை கண்டுகொண்டே தான் இருக்கிறது..
உன் கண்ணிமை
கூறுகிறது
உன் விழிகள் என்னைத் தேடுவதை..
உன் மனம் கூறுகிறது,
என் உறவை நீ நாடுவதை..
விழியை ஏமாற்றலாம்..
விதியை ஏமாற்றலாம்..
ஆனால் மனதை ..?
அதை ஏமாற்ற உன்னாலும்
முடியாது..
என்னாலும் முடியாது,
காயத்ரி...💘💘💘
© alone
கண்டும் காணாமல்
போனாலும்,
உன் கருத்து
என்னை கண்டுகொண்டே தான் இருக்கிறது..
உன் கண்ணிமை
கூறுகிறது
உன் விழிகள் என்னைத் தேடுவதை..
உன் மனம் கூறுகிறது,
என் உறவை நீ நாடுவதை..
விழியை ஏமாற்றலாம்..
விதியை ஏமாற்றலாம்..
ஆனால் மனதை ..?
அதை ஏமாற்ற உன்னாலும்
முடியாது..
என்னாலும் முடியாது,
காயத்ரி...💘💘💘
© alone
Related Stories
9 Likes
0
Comments
9 Likes
0
Comments