...

6 views

உணர்வுகள்
அருவமாய்
நிற்கும்!

முள்ளாய்
உறுத்தும்!

நெருப்பாய்
தகிக்கும்!

உன்னை
எண்ணி..

என்
உணர்வுகளும்!

எழுந்து
நிற்கும்
ஏக்கங்களும்!

சூழ்ந்து
நிற்கும்
துன்பங்களும்!

வாட்டி
வதைக்கும்
நினைவுகளும்!

உன்னைக்
கண்டதும்..

அவை…!

அமைதியாகவே
தொலைந்து
போகின்றது!
© Tamil