...

6 views

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உன் இதயத்தை திறக்கும் சாவியை தேடிக்கொண்டே இருக்கிறேன் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உன் இதயத்தை திறக்கும்
சாவியை தேடிக்கொண்டே இருக்கிறேன்

இன்னும் என் தேடலும் முடியவில்லை என் காதலும் புரியவில்லை

என்றாவது ஒரு நாள் நான் உணர்ந்த சூட்டை
நீயும் உணர்வாய் என எதிர்பார்க்கும் என் மனம்
தினமும் என்னுடன் போடும் சண்டையில் உறக்கம் கேட்டு போகிறது

நள்ளிரவில் உனை எதிர்பார்க்கும் என் கண்கள்
நாளை கன்டிப்பாக வருவாள் என்று ஆசை காட்டி மோசம் செய்கிறேன்

கணவுகளோ இரவு முழுதும் இன்பம் தந்து காலையில் அதை பறித்து செல்கிறது

கண்ணிருந்தும் குருடனாகிறேன் இந்த ஒரு தலை காதலால்

காற்றோ நீரோ நெருப்போ மறைத்து வைத்தாலும் உணர முடியும்
அதுபோலத்தான் என் காதலும்

நீ உணரும் நாள் தேடி தொடரும் என் ஜனனம் !
© Iy Thamizhanda