உன் நினைவில் நான்
காலையில் தோன்றிய கதிரவனாய்!
இரவில் தோன்றிய சந்திரனாய்!
என் மனதில் தோன்றியவள் நீயே...!
இருள் போன்ற என் உள்ளத்தில்!
ஓர் அழியா ஜோதி போல் வந்தவளே!
நதி போன்ற உன் நினைவால் என் உள்ளத்தை அலைபாய வெய்த்தவலே...😊
ஒற்றை மரமாய் வாழ்ந்திட இருந்தேனே!
உன் பாசத்தை என்நூல் விதையாய் விதைத்து!
தனியாய் வாழ்ந்திட நினைத்த நான் உன்னால் உறவாய் ஆணெனே....💚
© Guru prasath
இரவில் தோன்றிய சந்திரனாய்!
என் மனதில் தோன்றியவள் நீயே...!
இருள் போன்ற என் உள்ளத்தில்!
ஓர் அழியா ஜோதி போல் வந்தவளே!
நதி போன்ற உன் நினைவால் என் உள்ளத்தை அலைபாய வெய்த்தவலே...😊
ஒற்றை மரமாய் வாழ்ந்திட இருந்தேனே!
உன் பாசத்தை என்நூல் விதையாய் விதைத்து!
தனியாய் வாழ்ந்திட நினைத்த நான் உன்னால் உறவாய் ஆணெனே....💚
© Guru prasath