...

4 views

Poetry
" என் கனாவில் கண்ட
ஒரு தாரகை!!
நீ கண்ணென்றால் நான்
கரு விழயாய்
இருப்பேன்!!
நீ வாயென்றால் நான்
உதடாக இருப்பேன்!!
நீ கழுதென்றால் நான்
நகையாய் இருப்பேன்!!
நீ கையென்றால் நான்
அணிகளனாய் இருப்பேன்!!
நீ காலென்றால் நான்
கொலுசாய் இருப்பேன்!!
நீ கூந்தலென்றால் நான் பூ வாய் இருப்பேன்!!
நீ உடலென்றால் நான்
உயிராக இருப்பேன்!!
நீ இதயமென்றால் நான் சுவாசமாய் இருப்பேன்!!
என் கண்மணியே!!
வானளித்த வெண்மதியை உனக்கு பரிசளிக்க காத்திருக்கிறேன்!!
பூவளித்த மாலையை சூட காத்திருக்கிறேன்
நீ என் பூ விரலை
பிடிக்க
நீ எங்கிருந்தாலும் என் மனம் சேர
சிறகடித்து வா என்
செல்ல கிளியே!!

(கவிஞர் வேல்)