காதலா என் காதலா
இரவுகளில் கனவு காண்கிறேன் விடியலில் உனை தேடி தவிக்கிறேன். அழைப்பு மணி அடித்திடும் நேரமெல்லாம் துடித்து போகிறேன்.
அழைக்காமலே தினம் ஒடிவருகிறேன்
உண்ணவும் தோனவில்லை
உருப்படியா படிப்பும் ஏறவில்லை
உலர்களும் என்னிடம் ஓயவில்லை
நீ மட்டும் உறவாட வந்து சேரவில்லை.
போடா போ.
அழைக்காமலே தினம் ஒடிவருகிறேன்
உண்ணவும் தோனவில்லை
உருப்படியா படிப்பும் ஏறவில்லை
உலர்களும் என்னிடம் ஓயவில்லை
நீ மட்டும் உறவாட வந்து சேரவில்லை.
போடா போ.