...

4 views

நெளிந்த கயிறும் அவிழ்ந்த முடிச்சும்
தொட்டுக்கொள்ள
யாருமில்லை
இட்டுச் சென்ற காற்றிலும்
வாடை இல்லை

உமிழ்ந்த தனிமையின்
தாக்கத்தில் நானென்ன
சொல்லுவேன் தேகத்தின்
தோல் தாண்டி
வேட்டையாடும் உணர்ச்சிகளை

வேறுபடுத்த வேர்களாய்
உருவெடுத்த...