![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/premium/1SHAYARI A.webp)
4 views
நீ நான் நிழல்
எழுத நினைத்த கடிதம்
கடிவாளமாய் மனதை
சிறை செய்தது..
நேர்ந்த துயரமறிய
சற்றே யோசிப்பது
நிதர்சனம் தரும்
தண்டனையா..
நிழலாய் தொடரும்
நின் சாயல்கள்
சாய்த்து வீழ்த்த
வந்திட்டதை
மனமில்லா தேகம்
உணர்ந்தது தவறாக..
உண்மையில் எந்த
தவிர்ப்புமில்லா
வரவேற்பே
என் மனதிற்குள்
உனக்கான நேசம்..
© kamal
கடிவாளமாய் மனதை
சிறை செய்தது..
நேர்ந்த துயரமறிய
சற்றே யோசிப்பது
நிதர்சனம் தரும்
தண்டனையா..
நிழலாய் தொடரும்
நின் சாயல்கள்
சாய்த்து வீழ்த்த
வந்திட்டதை
மனமில்லா தேகம்
உணர்ந்தது தவறாக..
உண்மையில் எந்த
தவிர்ப்புமில்லா
வரவேற்பே
என் மனதிற்குள்
உனக்கான நேசம்..
© kamal
Related Stories
4 Likes
2
Comments
4 Likes
2
Comments