உணர்வுகள்
வரையறுக்கப்பட்ட
வட்டத்தில்
யாராலும்
வாழ இயலாது!
வட்டம் கலைந்து
விடாமல்
வாழ்வதே தற்கால
வரையறை!
நினைப்பவை
எல்லாம்
நடப்பதில்லை!
அதனால்
நினைப்பதை
மனம் நிறுத்தப்
போவதுமில்லை!
இடையில்
ஏனிந்த வருத்தம்!?
சில வரிகள்
நமக்காக
எழுதவில்லை சஹி,
எனினும்...
வாசிக்கும் போது
ஓர் சிறு புன்னகை..
இதழ்களை
உரசிப்போகும்
மகிழ்வே…
எழுத்தாளனின் மூளை!
© Tamil
வட்டத்தில்
யாராலும்
வாழ இயலாது!
வட்டம் கலைந்து
விடாமல்
வாழ்வதே தற்கால
வரையறை!
நினைப்பவை
எல்லாம்
நடப்பதில்லை!
அதனால்
நினைப்பதை
மனம் நிறுத்தப்
போவதுமில்லை!
இடையில்
ஏனிந்த வருத்தம்!?
சில வரிகள்
நமக்காக
எழுதவில்லை சஹி,
எனினும்...
வாசிக்கும் போது
ஓர் சிறு புன்னகை..
இதழ்களை
உரசிப்போகும்
மகிழ்வே…
எழுத்தாளனின் மூளை!
© Tamil