படைப்பு
நிலவொளியில் கண்கள் பெற்றாய்
நீல வானம் வெட்கத்தில் சிவந்தது...
காரிருளில் குழல் பெற்றாய்
கதிரவனும் கண்டு சிலிர்த்தது ...
மலைமுகட்டில் புருவம் பெற்றாய்
மான் மயிலும் மயங்கியது ...
பூ மலரின் மணம் பெற்றாய்
புலவி மனம் புலம்பியது ...
© pridha sigu ❤️
நீல வானம் வெட்கத்தில் சிவந்தது...
காரிருளில் குழல் பெற்றாய்
கதிரவனும் கண்டு சிலிர்த்தது ...
மலைமுகட்டில் புருவம் பெற்றாய்
மான் மயிலும் மயங்கியது ...
பூ மலரின் மணம் பெற்றாய்
புலவி மனம் புலம்பியது ...
© pridha sigu ❤️