...

9 views

படைப்பு
நிலவொளியில் கண்கள் பெற்றாய்
நீல வானம் வெட்கத்தில் சிவந்தது...
காரிருளில் குழல் பெற்றாய்
கதிரவனும் கண்டு சிலிர்த்தது ...
மலைமுகட்டில் புருவம் பெற்றாய்
மான் மயிலும் மயங்கியது ...
பூ மலரின் மணம் பெற்றாய்
புலவி மனம் புலம்பியது ...
© pridha sigu ❤️