...

5 views

NATURE
" நீ எங்கிருந்து வந்தாய் எங்களை தாங்குவதற்கு!!
படர்ந்து விரிந்த வானம் தான் நீ போற்றிக்கொள்ளும்
வெண் போர்வையா?
கொஞ்சி பேசிடும் பச்சை பசுமை நீ அணியும் ஆடையா?
மனம் வீசும் செடியும்
படர்ந்து கிடக்கும் கொடியும் உனது மேனியின் அணிகலனா?
கரு முகிலும் வண்ணம் சூழ மாரியின் மகளை நீ உன் பூ மடியில் ஏந்தி கொண்டாய் எம் பூந்தாயே!!

(கவிஞர் வேல்)