![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/INSPIRATION A.webp)
1 views
மாலை நேரம்
மாலை நேரத்தில் பறவைகள் ஓட....
சிறு வண்டுகளும் கவிபாடும்
குருவிகள் எல்லாம் இசைக்க
வானை கருமேகம் சூழ
மனதில் ஒரு மகிழ்ச்சியோடு -
கவலை இல்லா சேய் காத்திருக்கும்.
பூச்சியின் ஒலியில்
போலி முகங்கள் தெரிய
தனிமையின் ஏவலில்
மனம் பதைக்குமோ...?
© shyam1093#
சிறு வண்டுகளும் கவிபாடும்
குருவிகள் எல்லாம் இசைக்க
வானை கருமேகம் சூழ
மனதில் ஒரு மகிழ்ச்சியோடு -
கவலை இல்லா சேய் காத்திருக்கும்.
பூச்சியின் ஒலியில்
போலி முகங்கள் தெரிய
தனிமையின் ஏவலில்
மனம் பதைக்குமோ...?
© shyam1093#
Related Stories
0 Likes
0
Comments
0 Likes
0
Comments