...

10 views

காதல்
நாளை எண்ணி ஏங்குகிறேன்
மண நாளை எண்ணி நான் வாடுகிறேன்
கைகூடும் நேரம் வந்திடுமோ
நம்காதல் கை சேர்ந்திடுமோ
காலம் வரும் வரை காத்திருக்கவா
நீ வரும் பாதை பார்த்திருக்கவா
காதல் அது பொல்லாதது
இரு உள்ளங்களை கொல்லும் தீயானது.