மலருக்கும் கர்ம வினைகள்
மலர்கள்
மகாதேவனை சேரும்
மண்ணை சேரும்
மனிதனைச் சேரும்
மகிழ்ச்சியில் சேரும்
மனவலியிலும் சேரும்
மங்கையிடம் சேரும்
மழலைகளிடம் சேரும்
மதத்திலும் சேரும்
மங்கலத்திலும் சேரும்
மயக்கத்திலும் சேரும்
மறைவிலும் சேரும்
மரணத்திலும் சேரும்
மலர்களுக்கும் கர்ம வினைகள்
மனித மனமே ...!
மகாதேவனை சேரும்
மண்ணை சேரும்
மனிதனைச் சேரும்
மகிழ்ச்சியில் சேரும்
மனவலியிலும் சேரும்
மங்கையிடம் சேரும்
மழலைகளிடம் சேரும்
மதத்திலும் சேரும்
மங்கலத்திலும் சேரும்
மயக்கத்திலும் சேரும்
மறைவிலும் சேரும்
மரணத்திலும் சேரும்
மலர்களுக்கும் கர்ம வினைகள்
மனித மனமே ...!