...

10 views

காதலுக்கு வயதில்லை
நரை வந்த பின்னும்
நடை தளரும் போது
தாங்குகின்ற கைகளில் உணர்கிறேன்
முதல்முறை என் காதல் கணவனின் கண்களில் கண்ட
காதலை.❤️
© be a person who make change in someone's life.