...

15 views

விவசாயி
பயிர்கள் வாடின உன்
கைகளில் மலர....
நிலங்கள் ஏங்கின நீ
திரும்ப உழுவாய் என...
அன்னம் தரும் கடவுளாய்
நீ இருக்க....
கண்ணீர் ஏன் உன்
கண்களில்.....
உன் கேள்விக்கு உலகமே
பதிலளிக்கும் காலம்வரும்
என் உண்மை விவசாயியே,!!