5 views
வலிக்குப் பின்னால்
மனம்
இறுகி
மதி
கருகி
சுகம் துரு பிடித்த தருணங்கள்
தேகமெல்லாம் பாரமாய் உணர
இன்னும்
கண்களில் தேங்கிய கண்ணீர்
கன்னத்தில் விழாமலே
அடம் பிடிக்கிறது
அகத்தை பிசைந்தபடி..
அகந்தை ஒழிந்திடவே
ஆக்கமுள்ள சிந்தையை
அடிமை செய்தது
எதார்த்த மனம்..
கொப்பளித்த
எண்ணமெல்லாம்
மனதை காயம் செய்ய
வெடித்துப் புண்ணாகியது
வெகுளியின் உணர்வுகள்..
© kamal
#sad #moodoff #lines #writcoapp
இறுகி
மதி
கருகி
சுகம் துரு பிடித்த தருணங்கள்
தேகமெல்லாம் பாரமாய் உணர
இன்னும்
கண்களில் தேங்கிய கண்ணீர்
கன்னத்தில் விழாமலே
அடம் பிடிக்கிறது
அகத்தை பிசைந்தபடி..
அகந்தை ஒழிந்திடவே
ஆக்கமுள்ள சிந்தையை
அடிமை செய்தது
எதார்த்த மனம்..
கொப்பளித்த
எண்ணமெல்லாம்
மனதை காயம் செய்ய
வெடித்துப் புண்ணாகியது
வெகுளியின் உணர்வுகள்..
© kamal
#sad #moodoff #lines #writcoapp
Related Stories
9 Likes
4
Comments
9 Likes
4
Comments