...

9 views

மறக்காதே
மறந்தாய் என்றால் மரித்திடுவேன்...
மறுபிறப்பிலும் உன்னைத் தொடர்ந்திடுவேன்...
உன் சிறு சிரிப்பில் நான் கவி உதிர்ப்பேன் ...
உன் சிகை கலைத்து அதில் சிறைபடுவேன் ...
© pridha sigu ❤️