![...](https://api.writco.in/assets/images/post/user/poem/3382202130824421074.webp)
4 views
சூறாவளி...
வானம் வசப்பட்டாலும்
நிலவு , நீ
வசப்படவில்லை...
தென்றல் வீசிய போதும்
என் மனதில் புயலே
வீசியது..
நிலவு என்று நெருங்கி வந்தேன்...
சூரியனாக
தொலைதூரத்தில் இருந்தே
சுட்டெரிக்கிறாய்..
காணாமல் தவறவிட்ட
தருணங்கள்
இனி வாழ்வில் வருமா..?
புயலாக அலைகழித்து
தென்றலாய்
மாறிய போதும்
ஏனோ தெரியவில்லை
என் காதல் ,
என்னை
சூறாவளியாக
சுழற்றியடிக்கிறது...!
© alone
நிலவு , நீ
வசப்படவில்லை...
தென்றல் வீசிய போதும்
என் மனதில் புயலே
வீசியது..
நிலவு என்று நெருங்கி வந்தேன்...
சூரியனாக
தொலைதூரத்தில் இருந்தே
சுட்டெரிக்கிறாய்..
காணாமல் தவறவிட்ட
தருணங்கள்
இனி வாழ்வில் வருமா..?
புயலாக அலைகழித்து
தென்றலாய்
மாறிய போதும்
ஏனோ தெரியவில்லை
என் காதல் ,
என்னை
சூறாவளியாக
சுழற்றியடிக்கிறது...!
© alone
Related Stories
7 Likes
0
Comments
7 Likes
0
Comments