...

3 views

காதல் மாய்வதில்லை
கை சேருமா என்று தெரியாமலேயே
தொடங்கி விட்டது அவனது காதல்.
ஏனோ தெரியவில்லை,
இதயத்தில் அவளை குடி வைக்க
அத்தனை அவசரம் அவனுக்கு.
அவளின் பெயர் தான் தெரியவில்லை என்றால்.
அவளது விழிகள் பேசும் மொழிகளும் புரியவில்லை.
மொத்தத்தில் அவள் மேல் பித்தனாகி போனான்.
அவளோடு பேச இதழ்கள் துடித்தன.
கால்களோ அவளை...