...

1 views

ஆசிரியர்கள்
" கருங்கல்லாய் இருந்து வந்தேன்
உன் உளியால் என்னை கரைய வைத்தாய்!!
சிறு மொட்டாய் இருந்து வந்தேன்
தேன் சொட்டும் வார்த்தையால்
என்னை பூக்க வைத்தாய்!!
வரண்டு கிடந்த என் பள்ளி பருவத்தில்!!
சிலிர்க்க வைக்கும் மழை துளிகளை எனக்கு பரிசளித்தாய்!!
வடிவமில்லா வண்ணமாக இருந்து வந்தேன்!!
என்னை ஓவியமாக வரைந்து
காவியம் பேச வைத்தாய் "


அனைவருக்கும் இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.

(கவிஞர் வேல்)