![...](https://api.writco.in/assets/images/post/user/poem/182200104023424711.jpg)
9 views
முத்தம்
உணர்வுகள் சங்கமிக்கும் நேரமிது
நீஉணராமல் போனால்
நான் உயிர் வாழ்வேனா
வண்டுகள் உமிழ்திடும் தேனது
பூக்களில் சிந்திடும் இனிக்கும் தேன் அது
உனக்காக ஏங்கும் பூ விது
உன்னை மட்டும் தாங்கும் தேகமிது.
முத்தம் தரும் நேரமிது
சத்தம் கூட பலருக்கு பாரமானது
இரவு வரை காத்திரு
இனிமை சேரும் நாளிது.
நீஉணராமல் போனால்
நான் உயிர் வாழ்வேனா
வண்டுகள் உமிழ்திடும் தேனது
பூக்களில் சிந்திடும் இனிக்கும் தேன் அது
உனக்காக ஏங்கும் பூ விது
உன்னை மட்டும் தாங்கும் தேகமிது.
முத்தம் தரும் நேரமிது
சத்தம் கூட பலருக்கு பாரமானது
இரவு வரை காத்திரு
இனிமை சேரும் நாளிது.
Related Stories
4 Likes
0
Comments
4 Likes
0
Comments