...

7 views

காத்திருப்பு
நீண்ட காத்திருப்புக்குப் பின்,
நோக்கியதோ உன் விழிகள்,
அந்த பார்வையின் தாக்கத்தில் இருந்து,
விடுபட முடியாமல்
தன்னிலை மறந்து,
உன்னில் என்னை தொலைத்து,
தேடிக் கொண்டே இருக்கின்றேன்,
நம் காதலின் அடையாளத்தை,
உந்தன் கண்கள் பேசும் வார்த்தைகளில்,
வாய் வார்த்தைகள் மௌனமாகி சிலையாகி நிற்கின்றேன்....

© Megaththenral