உன் விழிதனிலே...
ஏனோ செய்கிறாய்
என்னுள்ளே...
உனை படிக்க
நினைத்தேன்...
நீ எனையே புத்தகமாக்கிவிட்டாய்...
எனையே நான் படிக்கிறேன்
உன்னுடனான என் பக்கங்களை...
ஒரு வரியும்
புரிந்திடவில்லை...
உன் விழிதனில் தான்
என் சுவாசம் என்பதை மட்டுமே
அறிந்துகொண்டேனடா...
© Nandinipriya Maheswaran
என்னுள்ளே...
உனை படிக்க
நினைத்தேன்...
நீ எனையே புத்தகமாக்கிவிட்டாய்...
எனையே நான் படிக்கிறேன்
உன்னுடனான என் பக்கங்களை...
ஒரு வரியும்
புரிந்திடவில்லை...
உன் விழிதனில் தான்
என் சுவாசம் என்பதை மட்டுமே
அறிந்துகொண்டேனடா...
© Nandinipriya Maheswaran