...

8 views

மீண்டும் வருவாளோ ?
முதல் பார்வையில் இதயத்தைப் பறித்தாள்...
பாதி எண் கொடுத்து மூளையைக் கலைத்தாள்...
மௌனம் கொண்டு என் மனதைக் குழைத்தாள்...
கனவில் மட்டும் என்னை ஏன் அழைத்தாள்...
மனக்கதவைத் திறந்துவிட்டு சாவியை ஒளித்துவிட்டாள்...
கொங்கு மண்டலம் முழுவதும் தேடிடுவேன் கொரோனா முடிந்துவிட்டால்...
நிஜ உலகில் அவள் இல்லையென நிழல் உலகும் என்னை வெறுத்திட
இந்த மோனநிலை கலைத்திட வருவாளோ மோனிஷா ???
© pridha sigu ❤️