...

1 views

சோகங்களுடன். ஓர் சில வரிகள்
சோகங்ககளை
கடல் நீரில் உமிழ்ந்தேன்

மாசில்லா நீர் சொன்னது

எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில்...