![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/premium/01_action.webp)
1 views
சோகங்களுடன். ஓர் சில வரிகள்
சோகங்ககளை
கடல் நீரில் உமிழ்ந்தேன்
மாசில்லா நீர் சொன்னது
எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில் சொன்னது..
எதற்கெடுத்தாலும் வடிகால்
தேடுகிறோம்
நமது சுவடுகளை நாமே அழித்துக்கொண்டு..
ஆறுதல் தேவையென
ஆர்ப்பாட்டம் செய்யும் மனதிடம்
ஆசுவாசத்தை யாரும் விற்பதில்லை
ஆழமாய் மூச்சிழுக்க செய்திடு
அவை உனக்குள்ளே ஓர்
உயரிய நம்பிக்கை பிராணனை
தரும்..
© kamal
கடல் நீரில் உமிழ்ந்தேன்
மாசில்லா நீர் சொன்னது
எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில் சொன்னது..
எதற்கெடுத்தாலும் வடிகால்
தேடுகிறோம்
நமது சுவடுகளை நாமே அழித்துக்கொண்டு..
ஆறுதல் தேவையென
ஆர்ப்பாட்டம் செய்யும் மனதிடம்
ஆசுவாசத்தை யாரும் விற்பதில்லை
ஆழமாய் மூச்சிழுக்க செய்திடு
அவை உனக்குள்ளே ஓர்
உயரிய நம்பிக்கை பிராணனை
தரும்..
© kamal
Related Stories
6 Likes
0
Comments
6 Likes
0
Comments