...

3 views

LOVE
"பெண் மேகத்தின்
கருவில் பூத்த
வெண்மதியே!!
வான் நோக்கி பறந்திட
உன் சிறகினை எனக்கு
தருவாயா?

பூந்தோடத்தில் மலர்ந்த
வெள்ளை மலரே!!
உன் கனி இதழில்
தேனெடுக்க நான்
தேனியாக
வரவா!!
உன் கண்களால் காதல்
வளை வீசிட நான்
சிறு மீனாய் அதில்
மாட்டிக்கொள்ள
விரும்புகிறேறேன்!!
குனிந்து நிற்கும்
மேடும்
நிமிர்ந்து நிற்கும் காடும்
என்னை புறம் தள்ளி
வீசியது என்
காலடியில் உனக்கு இடமில்லை என்று!!
கொஞ்சி பேசிடும் பிஞ்சு நெஞ்சத்தில் எனக்கு இடமளிபாயா!!
எழில் வாசிக்கும் இசையில் மயங்கி வரும்
காற்றும் உன் மேனியை உறச ஆசை
கொண்டது
உன் பூ மடியில் தவழ்ந்து
விளையாட நான் ஆசை
கொள்கிறேன்!!
செக்கச் சிவந்த ரோஜாவும் பூத்து
காத்திருக்கு உன்
கார் மேக கோதையை
அலங்கரிக்க!!
உன் கூந்தலின் கூச்சம்
விட்டு அந்த ரோஜாவுக்கு மோட்சம்
அளித்து விடு
என்னாருயிரே!!

"காதலர் தின வாழ்த்துகள்"

கவிஞர் (வேல்)