...

3 views

அம்மா
இனியவளே !
என் தங்க சிகரமே .....!!!
அன்பின் மறுரூபம் என்றால்
தாயானவள்...!!!
அன்பை மட்டுமல்ல தன்னம் பிக்கையும்
தனித்துவ தைரியத்தையும் தந்தாய் !
என்னால் முடியாது என்று
ஊரே செல்லும்போதும்
என் பிள்ளையால் முடியும் என்று
நம்பிக்கையின் தூணாய் நின்றாய் !
தோல்வியை நினைத்து
அஞ்சா தவளும்
என்ன வந்தாளும் துணிச்சலோடு
போராடுகிறாய் !
தனித்துவம் , துணிச்சல் ,
தன்னம்பிக்கையோடு ஓடுகிறாய் !
இன்னும் உன் ஓட்டத்தை
இதே துணிச்சல் ஓட
எங்கள் வாழ்த்துக்கள் !!
உன்னை எங்களுக்கு
தாயாக கொடுத்த
தேவனுக்கு நன்றி !!