...

5 views

உணர்வுகள்
மனம் வெறுக்கும்
உறவுகளுக்கு…
மத்தியில் மெய்சிலிர்க்க
வைக்கும் அன்பு…
ஒரு நாளோ…
இரண்டு நாளோ…
பழகியிருந்தாலும் சில
உண்மையான அன்பில்,
இருந்து மீளுவது…
இயலாத ஒன்று!
தூயதொரு அன்பிற்கு,
மட்டும் ஏங்கித்
தவிக்கும் யாவரும்…
அந்த வாயில்லா,
ஜீவன் போன்றே.!?