...

7 views

உணர்வுகள்
முக்கடலும்
கூடினாலும்

ஐம்பூதங்களும்
ஆக்கிரமித்தாலும்

எந்த மொழிகள்
சங்கமித்தாலும்

எத்திசையில்
எதிரிகள் சூழ்ந்தாலும்

எத்தனை
அதிசையங்கள்
அணிவகுத்தாலும்

எத்தனை
பிறவிகள்
மீண்டெழுந்தாலும்

மண்ணும்
விண்ணும் வினாக்கள்
எழுப்புமேயானாலும்

வையகமும் வியக்கும்
அளவிற்கு
முழங்குவேன்
"நீ என் உயிர் என்று"!
© Tamil