...

2 views

என்னோடு நீ
நான் எழுதும் கவிதையாய் நாள்தோறும்
நீ என்னோடு....
நீயற்ற என் வாழ்வில் வேறும் காகிதமாய் வாழ்கிறேன்
என் கண் எதிரே நீ வந்தாலே
என்னூல்லே காதல் மலருதடி.....
உன்னோடு நான் நடக்க ஆசை தான்
உன் தோளும் என் தோளும் உரச ஆசைதான்
ஆனால் நீயோ என்னை தான்டி செல்வாய்
உன்னோடு வர நினைத்த நானோ உன் நிழலோடு வருவேன்.
உன்னோடு பேச நினைக்கு என் உதடுகள்
நீயும் மறுக்க ஊமையாகி போகும்
எப்போது என்னோடு பேசுவாய் என் அழகியே.......
© All Rights Reserved