...

5 views

அன்றாடக்காட்சிகள்!
அவன் மகாராஜாவாக
வலம் வந்தான்
மேடையில்...
உதடுகளில் ராஜ
சிரிப்பு!
கூடிய கூட்டம்
ஆரவாரத்தில்...
கை தட்டலும்
சீட்டி சப்தமும்!
அவள் பசி பினியை
மறைத்து
ரசித்தாள் அவளின்
ராஜாவை...
முகம் மலர்ந்திருந்தது...
கண்ணீர் துளிகளோடு!
எதையும் அறியா குழவி
கதறியது...
என் பேர் அழுகை
வேடத்திற்கு
ஒருதுளி பாலாவது
தாங்களேன் என்று!அன்றாடக்காட்சிகள்...!

© kookoo

#lifestruggle #lifestyle #artpassion
#reallifeheros #drama #culture #tamilculture #artist