...

15 views

அன்புள்ள தாத்தா
😭😭😭எங்களை விட்டு மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மறையாத மாறாத மனத்தில் நிறைந்திருக்கிறார் தாத்தா
இவ்வுடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் உள்ளத்தை விட்டு மறையாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறது முடிவே இல்லாத பயணம் தாத்தா 😥😥😥
எங்கள் தாத்தா
மறக்க முடியாத வரும்
மறக்க நினைக்காத வரும்
எப்போதாவது திறக்கும் புத்தகம் அல்ல இவர் எப்போதுமே படிக்கும் புத்தகம் இவருக்கு தினம் தினம் புதுப்புது வார்த்தைகள் கூட புதுப்பிக்கின்றன சின்ன சின்ன விஷயங்கள் மாறுதலா இருந்தாலும் பல விஷயங்கள் எல்லோருக்கும் ஆறுதலாய் இருந்திருக்கிறது எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய தூணாகவும் சிங்கமாகவும் வாழ்ந்தவர் அவரைச் சொல்ல வார்த்தைகளும் போதாது நாட்களும் போதாது அவர் எதனிலும் அடக்கம் இல்லாதவர் எங்கள் அனைவர் மனதிலும் ஆட்சி செய்பவர் அன்பான அப்பாவும் ஆட்சி செய்யும் ஆண்டவன் ஆகும் இனிய இதயத்தில் நிறைந்திருப்பவராகவும் ஈடு செய்ய முடியாத உண்மையானவராகவும் ஊக்கம் அளிப்பவராகவும் ஐவிரல்களில் பிடித்து தன்னம்பிக்கை வளர்பவறாகும் அவர் ஒருவரே தலைவராகவும் ஓங்கி ஒத்துக்கொள்ளும் உள்ளம் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தாங்கும் தலைவன் தாத்தா அன்புள்ள தாத்தா 😥😥😥நினைவில் வாழும் தலைப்பே தாங்கள் புரட்டிப் பார்க்கும் புத்தகமும் அல்ல தாத்தா 😞😞😞உங்களின் நிரந்தரமான நினைவில் வாழும் உறவுகள் நாங்கள் தாத்தா ☺☺☺😞😞 இறப்புகள் பல இழப்புகளை நினைவுபடுத்துகிறது 😞😞 இருக்கும்போதும் இதயத்தில் கோவிலாக இருந்தீர்கள் இல்லாத போது இதயத்தில் சாமியாக இருக்கிறீர்கள் தாத்தா 🙏🙏🙏 I miss you தாத்தா 😞😞😞 I love you தாத்தா 😥😥😥