...

12 views

அரசி சாராவின் காதல் part 5
அரசி சாரா சாற்று பெருமிதம் கொண்டால் !அந்த வாலிபன் உயிர் உடன் இருப்பதை தெரிந்ததும் !அனால் அரசி சாராவின் காதல் நிஜமானதால் அவளால் மறக்க முடியே வில்லை !
அரசி சாரா ஓவிய கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக இருந்தால் !அவளது அறைகள் முழுதும் ஓவிய கலைகளால் நிரப்பப்பட்டது !தனது காதலனையும் தத்ரூபமாக வரைந்து அறையில் வைத்து கொண்டு பார்த்து கொள்வாள் !அதையெல்லாம் தெரிந்த அரசர் அக்பர் பாய் அரசி சாராவுக்கு பக்கத்து ஊர் அரசர் மகனை திருமணம் செய்து வைப்பதற்கு !
ஏற்பாடு செய்தார் !
ஆனால் அரசி சாரா அதையெல்லாம் மறுத்து விட்டால் !தனது ஓவியது மேல முழு ஆர்வம் கொண்டவளை இருந்தாள் ! தனது காதலனை மறக்க முடியாமல் தவித்தாள் !அந்த அரண்மை முழுதும் அரசி சாராவின் சிரிப்பு சப்தம் கேட்டு கொண்டது நின்று விட்டது !அவள் எப்பொழுதும் தனது காதலனை நினைத்த படி சோகத்தில் மூழ்கினால் !அரசர் அக்பர் பாய் ஒவ்வொரு முயற்சிகள் எடுத்தும் அரசி சாராவின் மனதை மாற்றி அவளுக்கு ஒரு திருமணம் முடித்து வைக்க முயன்றார் !ஆனால் அரசி சாராவின் மனதை மாற்ற முடிய வில்லை !அரசி சாராவை நினைத்து நினைத்து அரசர் அக்பர் பாயின் உடல் நலம் குன்றியது !இப்படியே அரசி சாரா அவளது ஓவிய கலைகளில் மீது ஆர்வத்தை செலுத்தினால் !ஒரு நாள் அந்த அரண்மனை பணி பெண் ஒருத்தி அரசி சாராவிடம் ஓடி வந்து !அவள் காதலனை பற்றி சில விஷயங்களை கூறி விட்டு சென்றால் !
--------sabee-------